என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான சத்தான கொள்ளு புலாவ்
Byமாலை மலர்11 Aug 2020 10:32 AM GMT (Updated: 11 Aug 2020 10:32 AM GMT)
உடல் ஆரோக்கியத்திற்கு கொள்ளு மிகவும் நல்லது. இன்று கொள்ளுவை வைத்து சுவையான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 3 கப்
கொள்ளு - ஒரு கப்
நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - ஒரு கப்
பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை - தலா ஒன்று
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
தயிர் - ஒரு கப்
பிரியாணி மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை :
கொள்ளு மற்றும் பாஸ்மதி அரிசியை ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வதக்கவும்.
அடுத்து அதில் பிரியாணி மசாலா தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கிய பின் தக்காளி, கொத்தமல்லி தழை, கொள்ளு, காய்கறி கலவை தயிர் உப்பு சேர்க்கவும்.
அரை கப் தண்ணீர் விட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியை விட 3 மடங்கு தண்ணீர் வைத்து கொதி வந்ததும் ஊறிய அரிசியை வடித்து கொதிக்கும் நீரில் போடவும்.
4 நிமிடம் கொதித்த பின் அரிசியை வடித்து கொள்ளு குருமாவில் போட்டு 15 நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.
பாஸ்மதி அரிசி - 3 கப்
கொள்ளு - ஒரு கப்
நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - ஒரு கப்
பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை - தலா ஒன்று
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
தயிர் - ஒரு கப்
பிரியாணி மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய், நெய் - தலா 2 மேசைக்கரண்டி
செய்முறை :
கொள்ளு மற்றும் பாஸ்மதி அரிசியை ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வதக்கவும்.
அடுத்து அதில் பிரியாணி மசாலா தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கிய பின் தக்காளி, கொத்தமல்லி தழை, கொள்ளு, காய்கறி கலவை தயிர் உப்பு சேர்க்கவும்.
அரை கப் தண்ணீர் விட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியை விட 3 மடங்கு தண்ணீர் வைத்து கொதி வந்ததும் ஊறிய அரிசியை வடித்து கொதிக்கும் நீரில் போடவும்.
4 நிமிடம் கொதித்த பின் அரிசியை வடித்து கொள்ளு குருமாவில் போட்டு 15 நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.
சூடான கொள்ளு புலாவ் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X