search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நவராத்திரி: இன்று 2-வது நாள் வழிபாட்டு முறை
    X

    நவராத்திரி: இன்று 2-வது நாள் வழிபாட்டு முறை

    • நவராத்திரியின் முக்கிய நோக்கமே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான்.
    • எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.

    2-வது நாள்- 27-9-2022 (செவ்வாய்க்கிழமை)

    வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)

    பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.

    திதி : துவிதியை

    பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.

    நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.

    ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.

    கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.

    பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

    Next Story
    ×