search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நவராத்திரி: இன்று 4-வது நாள் வழிபாட்டு முறை
    X

    நவராத்திரி: இன்று 4-வது நாள் வழிபாட்டு முறை

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும்.
    • இன்று வழிபாடு செய்யும் முறையையும், என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? என்றும் அறிந்து கொள்ளலாம்.

    வடிவம் : மகாலட்சுமி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்)

    பூஜை : 5 வயது சிறுமியை ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

    திதி : சதுர்த்தி

    கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.

    பூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

    நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.

    ராகம் : 'பரவி ராகத்தில் பாடலாம்.

    மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.

    பலன் : கடன் தொல்லை தீரும்.

    Next Story
    ×