என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
தா.பேட்டை பெரியமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்8 Dec 2021 4:31 AM GMT (Updated: 8 Dec 2021 4:31 AM GMT)
தா.பேட்டையில் பிள்ளாதுறை பெரியமாரியம்மன் கோவிலில் இளநீர், பாலை உடைத்து வைத்து சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் மாவிளக்கு, தேங்காய், பழம் படைத்து பெரியமாரியம்மனை வழிபட்டனர்.
தா.பேட்டையில் பிள்ளாதுறை பெரியமாரியம்மன் கோவிலில் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கார்த்திகை மாதம் நடைபெறும் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ண சுவாமி, சந்திகருப்பு, அரசவேம்பு, பெரியமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடத்தப்பட்டது.
இதில் பெரியமாரியம்மன் மற்றும் சந்திகருப்பு ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இளநீர், பாலை உடைத்து வைத்து சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் மாவிளக்கு, தேங்காய், பழம் படைத்து பெரியமாரியம்மனை வழிபட்டனர்.
இதில் பெரியமாரியம்மன் மற்றும் சந்திகருப்பு ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இளநீர், பாலை உடைத்து வைத்து சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் மாவிளக்கு, தேங்காய், பழம் படைத்து பெரியமாரியம்மனை வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X