என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
உத்தாணிமுத்து முனியாண்டவர் கோவில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Byமாலை மலர்3 Dec 2021 7:12 AM GMT (Updated: 3 Dec 2021 7:12 AM GMT)
பாபநாசம் அருகே உள்ள உத்தாணி கிராமத்தில் முத்து முனியாண்டர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
பாபநாசம் அருகே உள்ள உத்தாணி கிராமத்தில் முத்து முனியாண்டர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 29-ந்தேதி சந்தோஷ்குமார் சிவாச்சாரியார் தலைமையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது.
30-ந்தேதி முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது. நேற்று 4-ம் கால யாக சாலை நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, முத்துமுனியாண்டர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
30-ந்தேதி முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது. நேற்று 4-ம் கால யாக சாலை நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, முத்துமுனியாண்டர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X