என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சரக்கல் விளை அரசடி பெருமாள்சாமி கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்2 Dec 2021 7:50 AM GMT (Updated: 2 Dec 2021 7:50 AM GMT)
நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை அரசடி பெருமாள்சாமி சங்கிலி பூதத்தார் கோவில் கொடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 5-ந் தேதி வரை நடக்கிறது.
நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை அரசடி பெருமாள்சாமி சங்கிலி பூதத்தார் கோவில் கொடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 5-ந் தேதி வரை நடக்கிறது.
நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, தொடர்ந்து சாஸ்தா காட்சி தருதல் நிகழ்ச்சியும், 12.30 மணிக்கு வில்லிசையும், 1.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து பெருமாள் சாமி காட்சி தருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் மதியம் பெருமாள் சாமி காட்சி தருதலும், தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து சங்கிலி பூதத்தார் காட்சி தருதலும், நள்ளிரவு 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து பத்திரகாளி அம்மன் காட்சி தருதல் நிகழ்ச்சியும், அதிகாலை 2.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், செல்லி அம்மன் காட்சி தருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
கொடை விழாவின் மூன்றாம் நாளான 5-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பெருமாள் சாமி காட்சி தருதலும், 4.30 மணிக்கு வில்லிசையும், 5.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், சங்கிலிபூதத்தார் காட்சி தருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, தொடர்ந்து சாஸ்தா காட்சி தருதல் நிகழ்ச்சியும், 12.30 மணிக்கு வில்லிசையும், 1.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து பெருமாள் சாமி காட்சி தருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் மதியம் பெருமாள் சாமி காட்சி தருதலும், தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து சங்கிலி பூதத்தார் காட்சி தருதலும், நள்ளிரவு 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து பத்திரகாளி அம்மன் காட்சி தருதல் நிகழ்ச்சியும், அதிகாலை 2.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், செல்லி அம்மன் காட்சி தருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
கொடை விழாவின் மூன்றாம் நாளான 5-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பெருமாள் சாமி காட்சி தருதலும், 4.30 மணிக்கு வில்லிசையும், 5.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், சங்கிலிபூதத்தார் காட்சி தருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X