என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முத்தாரம்மன் கோவில் கொடை விழா
Byமாலை மலர்27 Sep 2021 5:30 AM GMT (Updated: 27 Sep 2021 5:30 AM GMT)
உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று (திங்கட்கிழமை) வருசாபிஷேக யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று (திங்கட்கிழமை) வருசாபிஷேக யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு மழை பொழிந்து நாடு செழிக்க வேண்டியும், சகோதரத்துவம் ஒற்றுமை வளர வேண்டியும் பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை, இரவு 12 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, கும்பம் எடுத்து பவனிவருதல் நடக்கிறது.
28-ந் தேதி பகல் 1 மணி மற்றும் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் கும்பம் தெரு வீதியில் பவனி வருதல், இரவு 9 மணிக்கு பக்தர்கள் நேமிஷங்கள் செலுத்துதல், முளைப்பாரி ஊர்வலம் நடக்கின்றது. 29-ந்தேதி காலை 10 மணிக்கு மஞ்சள்பெட்டி பவனி, பகல் 1 மணி மற்றும் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதியில் பவனி வருதல், மாலை 4 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு மாவிளக்கு பவனி, சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
30-ந் தேதி காலை 9 மணிக்கு கொடை விழா நிறைவுப் பூஜை நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டியினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.
28-ந் தேதி பகல் 1 மணி மற்றும் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் கும்பம் தெரு வீதியில் பவனி வருதல், இரவு 9 மணிக்கு பக்தர்கள் நேமிஷங்கள் செலுத்துதல், முளைப்பாரி ஊர்வலம் நடக்கின்றது. 29-ந்தேதி காலை 10 மணிக்கு மஞ்சள்பெட்டி பவனி, பகல் 1 மணி மற்றும் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதியில் பவனி வருதல், மாலை 4 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு மாவிளக்கு பவனி, சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
30-ந் தேதி காலை 9 மணிக்கு கொடை விழா நிறைவுப் பூஜை நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டியினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X