என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அய்யனார் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி
Byமாலை மலர்15 Sep 2021 4:43 AM GMT
கங்களாஞ்சேரி வெட்டாற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மங்கள இசை முழங்க யானையின் மீது புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் தூண்டிக்காரன், அருங்குழலி அம்மன், அய்யனார் கோவில் குடமுழுக்கு நாளை(வியாழக்கிழமை)
இதை முன்னிட்டு கங்களாஞ்சேரி வெட்டாற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மங்கள இசை முழங்க யானையின் மீது புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதை முன்னிட்டு கங்களாஞ்சேரி வெட்டாற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மங்கள இசை முழங்க யானையின் மீது புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X