என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சதுர்த்தி விழாவையொட்டி கடலூர் வலம்புரி விநாயகர் கோவிலில் நாளை சாமி வீதி உலா
Byமாலை மலர்9 Sep 2021 7:03 AM GMT (Updated: 9 Sep 2021 7:03 AM GMT)
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.
கடலூர் கூத்தப்பாக்கத்தில் வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று சாமி வீதிஉலா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் விநாயகர் வீதி உலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் விநாயகர் வீதி உலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X