search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா
    X
    வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா

    வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா

    சுவாமிமலை வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சுவாமிமலை வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்றது. இக்கோவிலில் வாராகி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

    நவராத்திரியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு இனிப்பு, மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய் பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகை, காய்கறி, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×