என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
Byமாலை மலர்20 Nov 2020 4:04 AM GMT (Updated: 20 Nov 2020 4:04 AM GMT)
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் சிகர நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) மாலையில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
விழாவின் சிகர நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) மாலையில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X