என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் 1008 சங்காபிஷேகம்
Byமாலை மலர்18 Nov 2020 7:15 AM GMT (Updated: 18 Nov 2020 7:15 AM GMT)
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் பிரகத் சுந்தரகுசாம்பிகை உடனாகிய மகாலிங்கசுவாமி கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் பிரகத் சுந்தரகுசாம்பிகை உடனாகிய மகாலிங்கசுவாமி கோவிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
சங்காபிஷேகத்தையொட்டி நடந்த சிறப்பு ஆராதனைகளில் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் எஜமான் சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சங்காபிஷேகத்தையொட்டி நடந்த சிறப்பு ஆராதனைகளில் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் எஜமான் சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X