என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீகாளஹஸ்தியில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை
Byமாலை மலர்17 Nov 2020 7:33 AM GMT (Updated: 17 Nov 2020 7:33 AM GMT)
ஸ்ரீகாளஹஸ்தி தேர் வீதியில் உள்ள புஷ்பகிரி மடத்தில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீகாளஹஸ்தி தேர் வீதியில் உள்ள புஷ்பகிரி மடத்தில் நேற்று முன்தினம் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதையொட்டி அன்று காலை 7 மணியில் இருந்து 11.30 மணி வரை மகா அபிஷேகம், சிறப்பு பரிகார ஹோமம் ஆகியவை நடந்தது. காலை 7 மணிக்கு மங்கள வாத்தியங்கள், 8 மணிக்கு வேதப் பாராயணம், 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 9 மணிக்கு குரு கிரக பூஜை மற்றும் 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தது.
அதைத்தொடர்ந்து குரு பரிகார ஹோமம், பகல் 11.30 மணிக்கு பூர்ணாஹூதி, கலசாபிஷேகம், தீபாராதனை, சிறப்புப்பூஜை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து குரு பரிகார ஹோமம், பகல் 11.30 மணிக்கு பூர்ணாஹூதி, கலசாபிஷேகம், தீபாராதனை, சிறப்புப்பூஜை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X