என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவலிங்கத்தை பார்க்காமல் தீப மலையை நோக்கி இருக்கும் நந்தி
Byமாலை மலர்4 Nov 2020 7:56 AM GMT (Updated: 4 Nov 2020 7:56 AM GMT)
திருவண்ணாமலை தீபம் எரிவது போன்றும், பஞ்சலிங்கங்கள் போன்றும், அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகவும் பல்வேறு கோணங்களில் காட்சியளிக்கும் ஒரு அதிசய மலையாக திகழ்கிறது.
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சுற்றி வரும் தீபமலை பல யுகங்களுக்கு முன் தோன்றியதாக ஞானிகள் ஞானதிருஷ்டி மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் தீபமாக அண்ணாமலையார் இருக்கிறார் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மலை வடிவத்தில் சிவன் தியானத்தில் இருப்பதாகவும் கருதுகின்றனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சந்திரலிங்கம் சன்னதி அருகில் அமைந்துள்ள ஒருசித்தர் கோவிலில் தஞ்சை பெருவுடையார் போன்ற பெரிய தோற்றத்தில் சிவலிங்கம் உள்ளது. அதன் முன்பு இருக்கும் நந்தி சிவலிங்கத்தை நோக்காமல் திருப்பி எதிரே உள்ள தீபமலையை வணங்கி பார்ப்பது போல் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X