என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெரணமல்லூர் சுயம்பு கரை ஈஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
Byமாலை மலர்31 Oct 2020 7:10 AM GMT (Updated: 31 Oct 2020 7:10 AM GMT)
பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள சுயம்பு கரை ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. பல்வேறு மூலிகை கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அன்னத்தால் சிவலிங்கம் முழுவதும் அலங்காரம் செய்து வைத்தனர்.
பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள சுயம்பு கரை ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. பல்வேறு மூலிகை கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அன்னத்தால் சிவலிங்கம் முழுவதும் அலங்காரம் செய்து வைத்தனர். இதில் அதிரசம், வடை பழவகைகள் வைத்து கற்பூர ஆராதனை காண்பித்தனர்.
இதேபோல் திரிபுரசுந்தரி தாயாருக்கு பல்வேறு காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.அன்பழகன் சமபந்தி விருந்து வழங்கினார்.
இதேபோல் திரிபுரசுந்தரி தாயாருக்கு பல்வேறு காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.அன்பழகன் சமபந்தி விருந்து வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X