என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மகாளய அமாவாசையையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
Byமாலை மலர்18 Sep 2020 5:05 AM GMT (Updated: 18 Sep 2020 5:05 AM GMT)
புரட்டாசி மாத பிறப்பும், மகாளய அமாவாசையும் நேற்று ஒரே நாளில் வந்தது. ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.
புரட்டாசி மாத பிறப்பும், மகாளய அமாவாசையும் நேற்று ஒரே நாளில் வந்தது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும் மகாளய அமாவாசயையொட்டி பெரும்பாலானோர் தங்கள் முன்னோர்களுக்கு குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்தனர். அதுமட்டுமின்றி நேற்று பகலில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.
மேலும் மகாளய அமாவாசயையொட்டி பெரும்பாலானோர் தங்கள் முன்னோர்களுக்கு குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்தனர். அதுமட்டுமின்றி நேற்று பகலில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X