என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மகாபாரதம் எழுதிய விநாயகர்
Byமாலை மலர்27 Aug 2020 5:13 AM GMT (Updated: 27 Aug 2020 5:13 AM GMT)
மகாபாரதம் என்னும் பெருங்காப்பியத்தை படைத்தவர், வியாசர் என்னும் முனிவர். ஆனால் அந்த முனிவர் சொல்லச் சொல்ல, அந்த மகா காவியத்தை எழுதியவர் விநாயகர் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
மகாபாரதம் என்னும் பெருங்காப்பியத்தை படைத்தவர், வியாசர் என்னும் முனிவர். ஆனால் அந்த முனிவர் சொல்லச் சொல்ல, அந்த மகா காவியத்தை எழுதியவர் விநாயகர் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
மகாபாரதத்தை எழுத விரும்பிய வேதவியாசர், அதனை எழுதுவதற்கு தகுதியான நபரைத் தேடினார். அவருக்கு விநாயகர்தான் நினைவுக்கு வந்தார். உடனே விநாயகரிடம் சென்று, “நான் உருவாக்க இருக்கும் மகாபாரத காவியத்தை, தாங்கள் தான் எழுதித் தர வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.
அதற்கு விநாயகப்பெருமான், “நீ விரும்பிய வண்ணமே நான் எழுதுகிறேன். ஆனால் நீ நிறுத்தாமல் சொல்லவேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். வியாசரும் ஒப்புக்கொண்டார். அதன்படியே 8,800 சுலோகங்கள் கொண்ட மகாபாரதம் விநாயகப்பெருமானால் எழுதப்பட்டது.
மகாபாரதத்தை எழுத விரும்பிய வேதவியாசர், அதனை எழுதுவதற்கு தகுதியான நபரைத் தேடினார். அவருக்கு விநாயகர்தான் நினைவுக்கு வந்தார். உடனே விநாயகரிடம் சென்று, “நான் உருவாக்க இருக்கும் மகாபாரத காவியத்தை, தாங்கள் தான் எழுதித் தர வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.
அதற்கு விநாயகப்பெருமான், “நீ விரும்பிய வண்ணமே நான் எழுதுகிறேன். ஆனால் நீ நிறுத்தாமல் சொல்லவேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். வியாசரும் ஒப்புக்கொண்டார். அதன்படியே 8,800 சுலோகங்கள் கொண்ட மகாபாரதம் விநாயகப்பெருமானால் எழுதப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X