என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அருணாசலேஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்
Byமாலை மலர்29 May 2020 8:28 AM GMT (Updated: 29 May 2020 8:28 AM GMT)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றதை அடுத்து தீபாராதனையும், புனிதநீர் மூலம் அபிஷேகமும் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. கடந்த 4-ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் 108 கலசங்களில் புனிதநீர் நிரப்பி யாகம் நடந்தது.
அதைத் தொடர்ந்து கலசங்கள் வைத்து மகா யாகம் நடந்தது. பின்னர் அருணாசலேஸ்வரருக்கு தீபாராதனையும், புனிதநீர் மூலம் அபிஷேகமும் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.
அதைத் தொடர்ந்து கலசங்கள் வைத்து மகா யாகம் நடந்தது. பின்னர் அருணாசலேஸ்வரருக்கு தீபாராதனையும், புனிதநீர் மூலம் அபிஷேகமும் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X