என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கணபதிக்கு அரசமரத்தடி ஏன்?
Byமாலை மலர்27 Aug 2019 7:00 AM GMT (Updated: 27 Aug 2019 7:00 AM GMT)
கணபதி பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரங்களிலும், குளக்கரை ஓரங்களிலும் உள்ள அரச மரத்தின் அடியில்தான் வீற்றிருப்பார். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
கணபதி பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரங்களிலும், குளக்கரை ஓரங்களிலும் உள்ள அரச மரத்தின் அடியில்தான் வீற்றிருப்பார். அங்கு தான் விநாயகரின் விக்கிரகங்களை ஸ்தாபனம் செய்வார்கள். நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. குளித்து முடித்தவுடன் இறைவனை தரிசனம் செய்வது மிகவும் சிறந்தது என்பதால் குளக்கரை ஓரம் இருக்கும் அரச மரத்தின் அடியில் விநாயகரை வைத்துள்ளனர்.
பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும் போது சுவாசிக்கும் காற்று, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்க கூடியது. எனவே கிராமங்களில் ஆற்றங்கரைகளிலோ, குளக்கரை ஓரங்களிலோ உள்ள அரசமரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.
பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும் போது சுவாசிக்கும் காற்று, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்க கூடியது. எனவே கிராமங்களில் ஆற்றங்கரைகளிலோ, குளக்கரை ஓரங்களிலோ உள்ள அரசமரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X