என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தெய்வங்களும்.. வழிபாடும்..
Byமாலை மலர்27 Jun 2019 5:53 AM GMT (Updated: 27 Jun 2019 5:53 AM GMT)
இந்து சமயத்தில் வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சரஸ்வதி - அறிவுச் செல்வம் வளரும்.
லட்சுமி சமேத விஷ்ணு - பொருட்செல்வம் பெருகும்.
நரசிம்மர் - பகைவரை வெல்லும் பலம் கிடைக்கும்.
அர்த்தநாரீஸ்வரர் - குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
தன்வந்திரி - நோய்கள் நீங்கும்.
காத்யாயினி - திருமணம் கைகூடும்.
பத்ரகாளி - தேவையற்ற பயம் விலகும்.
அனுமன் - ஆரோக்கியம் சீராகும்.
அறுபத்து மூவர் - காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
குழந்தை வேலன் - புத்திர பாக்கியம் பெறுவீர்கள்.
குலதெய்வம் - குடும்பம் முன்னேற்றும் காணும்.
லட்சுமி சமேத விஷ்ணு - பொருட்செல்வம் பெருகும்.
நரசிம்மர் - பகைவரை வெல்லும் பலம் கிடைக்கும்.
அர்த்தநாரீஸ்வரர் - குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
தன்வந்திரி - நோய்கள் நீங்கும்.
காத்யாயினி - திருமணம் கைகூடும்.
பத்ரகாளி - தேவையற்ற பயம் விலகும்.
அனுமன் - ஆரோக்கியம் சீராகும்.
அறுபத்து மூவர் - காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
குழந்தை வேலன் - புத்திர பாக்கியம் பெறுவீர்கள்.
குலதெய்வம் - குடும்பம் முன்னேற்றும் காணும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X