என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நரசிம்ம அவதாரம்
Byமாலை மலர்27 Feb 2019 10:13 AM GMT (Updated: 27 Feb 2019 10:13 AM GMT)
மனித உடலும், சிங்கமுகமும் கொண்டு மகா விஷ்ணு எடுத்த அவதாரம் ‘நரசிம்ம அவதாரம்.’ இந்த அவதாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மனித உடலும், சிங்கமுகமும் கொண்டு மகா விஷ்ணு எடுத்த அவதாரம் ‘நரசிம்ம அவதாரம்.’ இரண்யாசுரனை வராக அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு வதம் செய்தார்.
அந்த இரண்யாசுரனின் சகோதரன் இரண்யகசிபு. தன் சகோதரனைக் கொன்றதால், மகாவிஷ்ணுவின் மீது தீராத பகை கொண்டிருந்தான். தன்னையே கடவுளாக அனைவரும் வழிபட வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவனது மகனான பிரகலாதன், நாராயணரின் நாமங்களைச் சொல்லி, அவரையே இறைவனாக பாவித்து வழிபட்டான்.
இதனால் ஆத்திரம் அடைந்த இரண்யகசிபு, மகன் என்றும் பாராமல் பிரகலாதனைக் கொல்ல பலமுறை முயற்சித்தான். ஆனால் பிரகலாதனின் பக்தி, அவனை ஒவ்வொரு முறையும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிக் கொண்டே இருந்தது. ஒரு முறை இரண்யகசிபு தன் மகன் பிரகலாதனிடம், “உன் இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பதை நிரூபித்துக் காட்டு” என்று சவால் விடுத்தான்.
பக்தனுக்காக தூணில் இருந்து நரசிம்ம அவதாரத்தில் வெளிப்பட்டார், மகா விஷ்ணு. பின்னர் இரண்யகசிபுவை வதம் செய்து, பிரகலாதனை ஆட்சியில் அமர்த்தினார்.
அந்த இரண்யாசுரனின் சகோதரன் இரண்யகசிபு. தன் சகோதரனைக் கொன்றதால், மகாவிஷ்ணுவின் மீது தீராத பகை கொண்டிருந்தான். தன்னையே கடவுளாக அனைவரும் வழிபட வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவனது மகனான பிரகலாதன், நாராயணரின் நாமங்களைச் சொல்லி, அவரையே இறைவனாக பாவித்து வழிபட்டான்.
இதனால் ஆத்திரம் அடைந்த இரண்யகசிபு, மகன் என்றும் பாராமல் பிரகலாதனைக் கொல்ல பலமுறை முயற்சித்தான். ஆனால் பிரகலாதனின் பக்தி, அவனை ஒவ்வொரு முறையும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிக் கொண்டே இருந்தது. ஒரு முறை இரண்யகசிபு தன் மகன் பிரகலாதனிடம், “உன் இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பதை நிரூபித்துக் காட்டு” என்று சவால் விடுத்தான்.
பக்தனுக்காக தூணில் இருந்து நரசிம்ம அவதாரத்தில் வெளிப்பட்டார், மகா விஷ்ணு. பின்னர் இரண்யகசிபுவை வதம் செய்து, பிரகலாதனை ஆட்சியில் அமர்த்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X