என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தடைகளை அகற்றும் வாயுபுத்திரன் வழிபாடு
Byமாலை மலர்14 Dec 2017 6:48 AM GMT (Updated: 14 Dec 2017 6:48 AM GMT)
எடுத்த காரியங்களில் உள்ள தடைகளை அகற்ற, அனுமனுக்கு என்னென்ன வழிபாடுகளை செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
* அனுமனுக்கு, வெண்ணெய் சாத்தி வழிபடுவதால், பக்தர்களின் கஷ்டங்களும் வெண்ணெய் போல் உருகும் என்பது ஐதீகம்.
* சனிக்கிழமைகளில் வெற்றிலையை மாலையாக கட்டி, ஆஞ்சநேயருக்கு அணிவிப்பதுடன், அனுமன் கவசம் படித்து வந்தால் எதிரிகள் பயம் நீங்கும்.
* அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்தால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
* துளசி மாலை சாத்தி ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால், சனி பகவானால் ஏற்படும் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
* அனுமனை சனிக்கிழமை தோறும் வணங்கி வருவதால், புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெறலாம்.
* திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழக்கிழமை தோறும் வெற்றிலை மாலை சாத்தி வழிபடுங்கள்.
* எடுத்த காரியங்களில் உள்ள தடைகளை அகற்ற, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடை மாலை சாத்தி அனுமனை வழிபாடு செய்யலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X