என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்
Byமாலை மலர்17 Nov 2017 5:09 PM GMT (Updated: 17 Nov 2017 5:09 PM GMT)
பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘நாச்சியார்’ படத்தில், இளையராஜா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. ரஜினியின் ‘லிங்கா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ், இளையராஜா இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். ‘உன்னை விட்டா யாருமில்ல’ என்று தொடங்கும் பாடலை, ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்காவுடன் சேர்ந்து பாடியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். மேலும், அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ‘உங்கையும் எங்கையும் சேர்த்து கைரேகை மாத்துது காத்து’ என்ற வரியையும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த நாள் தனக்கு முக்கியமான நாள் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ‘நாச்சியார்’ படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசரின் இறுதியில் ஜோதிகா உச்சரித்த கெட்ட வார்த்தைக்காக, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ், இளையராஜா இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். ‘உன்னை விட்டா யாருமில்ல’ என்று தொடங்கும் பாடலை, ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்காவுடன் சேர்ந்து பாடியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். மேலும், அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ‘உங்கையும் எங்கையும் சேர்த்து கைரேகை மாத்துது காத்து’ என்ற வரியையும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த நாள் தனக்கு முக்கியமான நாள் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ‘நாச்சியார்’ படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசரின் இறுதியில் ஜோதிகா உச்சரித்த கெட்ட வார்த்தைக்காக, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X