செய்திகள்
அடுத்த முதல்வர் யார்?- செல்லூர் ராஜூ பதில்
அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பான கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
மதுரை:
அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பதாவது:
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் எம்எல்ஏக்கள் ஒன்று கூடி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்; அதில் மாற்று கருத்தே இல்லை.
சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் சென்றுகொண்டிருப்பதாக மதுரை பரவையில் அவர் கூறினார்.
அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பதாவது:
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் எம்எல்ஏக்கள் ஒன்று கூடி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்; அதில் மாற்று கருத்தே இல்லை.
சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் சென்றுகொண்டிருப்பதாக மதுரை பரவையில் அவர் கூறினார்.