செய்திகள்
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் ஒருவாரம் மூடல்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் ஒருவாரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு நாளை முதல் 21ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஒருவாரம் மார்க்கெட் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு நாளை முதல் 21ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஒருவாரம் மார்க்கெட் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.