செய்திகள்
கொரோனா தடுப்பு பணிக்காக 3 மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு
கொரோனா தடுப்பு பணிக்காக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை:
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகளாக உதயச்சந்திரன், அன்பு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., டி.எஸ். அன்பு ஐ.பி.எஸ்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன், வனிதா ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் - பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்., வனிதா ஐ.பி.எஸ்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்பிரமணியன், பவானீஸ்வரி ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் - சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ்., பவானீஸ்வரி ஐ.பி.எஸ்
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகளாக உதயச்சந்திரன், அன்பு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., டி.எஸ். அன்பு ஐ.பி.எஸ்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன், வனிதா ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் - பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்., வனிதா ஐ.பி.எஸ்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்பிரமணியன், பவானீஸ்வரி ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் - சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ்., பவானீஸ்வரி ஐ.பி.எஸ்