செய்திகள்
வைகோ

ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் அடுத்த மாதம் நடக்கிறது

Published On 2020-02-21 03:16 GMT   |   Update On 2020-02-21 03:16 GMT
ம.தி.மு.க.வின் 28-வது பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 21-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணாநகர் 3-வது அவென்யூ-நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீமகாலில் நடைபெறுகிறது.
சென்னை:

ம.தி.மு.க.வின் 28-வது பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணாநகர் 3-வது அவென்யூ-நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீமகாலில் நடைபெறுகிறது. கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News