செய்திகள்
‘போலீஸ் சேவைக்கு தலைவணங்குகிறேன்’- மு.க.ஸ்டாலின் டுவிட்டர் செய்தி
காவல் பணியை வேலையாக இல்லாமல், சேவையாகக் கூடக் கருதாமல், தியாகமாய்ச் செய்து வரும் காவலர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
இன்னுயிர் ஈந்து நாட்டைக் காக்கும் காவலர் நினைவாக, இன்று தேசிய காவலர் வீரவணக்க தினம் போற்றப்படுகிறது. காவல் பணியை வேலையாக இல்லாமல், சேவையாகக் கூடக் கருதாமல்,தியாகமாய்ச் செய்து வரும் காவலர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
இன்னுயிர் ஈந்து நாட்டைக் காக்கும் காவலர் நினைவாக, இன்று தேசிய காவலர் வீரவணக்க தினம் போற்றப்படுகிறது. காவல் பணியை வேலையாக இல்லாமல், சேவையாகக் கூடக் கருதாமல்,தியாகமாய்ச் செய்து வரும் காவலர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.