செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு- காயம் அடைந்தவர்களுக்கு டி.டி.வி.தினகரன் ஆறுதல்
துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி:
துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
வார்டு வாரியாக சென்று அவர் காயமடைந்தவர்களை பார்த்து விபரங்களை கேட்டறிந்தார்.
அப்போது அவருடன் மாவட்ட செயலாளர்கள் ஹென்றிதாமஸ், சுந்தர் ராஜன், தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. உமாமகேஸ்வரி, முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸ், துணை செயலாளர் பாலன் உள்பட பலர் உடன் சென்றனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
வார்டு வாரியாக சென்று அவர் காயமடைந்தவர்களை பார்த்து விபரங்களை கேட்டறிந்தார்.
அப்போது அவருடன் மாவட்ட செயலாளர்கள் ஹென்றிதாமஸ், சுந்தர் ராஜன், தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. உமாமகேஸ்வரி, முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸ், துணை செயலாளர் பாலன் உள்பட பலர் உடன் சென்றனர்.