செய்திகள்
பொன்னேரியில் நாளை அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம்
பொன்னேரியில் நாளை அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகிறார்.
பொன்னேரி:
திருவள்ளுர் மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் அ.தி.மு.க. 46ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பொன்னேரி அரிஹரன் பஜார் வீதியில் நாளை (சனி) மாலை நடக்கிறது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகிறார். கண்ணன், விஜயலட்சுமி ராமமூர்த்தி, பொம் மிமுனுசாமி, ஜெயபால், கோபால் நாயுடு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சோழவரம் ஓன்றிய செயலாளர் கார்மேகம் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல், பட்டா பிராமன் மோகனசுந்தரம், தயாளன், பொன்னுதுரை, சேகர், கொடுர் பானுபிரசாத், சரவணன், ராகேஷ், காமராஜ், அன்பழகன், மெதுர் செல்வம், சுந்தரம் சுமித்ராகுமார் ஆறுமுகம், அமிர்தலிங்கம், முத்துக்குமார், செல்வகுமார், அனுப்பம்பட்டு சார்லஸ், பஞ்செட்டி ரவிச்சந்திரன், ஆண்டார் குப்பம் சுதாகரன், நாகராஜ், சவுகத்அலி சலிம், தமிழரசன், ராமலிங்கம், பா.சங்கர், பி.கே செல்வம், தேவராஜ், வேல்முருகன், பாஸ்கரன் ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர்.
அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டிய ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேணு கோபால், அரக்கோணம் அரி, எம்.எல்.ஏ.க்கள் கும்மிடிபூண்டி விஜயகுமார், திருத்தணி நரசிம்மன், அலெக் சாண்டர், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், அம்மாபேரவை மாவட்ட தலைவர் பரிமேலழகன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கே. சேகர், சக்கரபாணி, ரவிக் குமார், மாவட்ட பிற அணி செயலாளர் பத்மஜா ஜனார்த் தனம், மோகன், முல்லை வேந்தன், மணவாளன் கோதண்டன், முத்துலெட்சுமி மதனகோபால் மற்றும் மாவட்ட ஓன்றிய நகர பேருர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை மேற்கு மாவட்ட செயலாளர் பலராமன் செய்துள்ளார் முடிவில் பேருர் செயலாளர் உபயதுல்லா நன்றி கூறுகிறார்.
திருவள்ளுர் மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் அ.தி.மு.க. 46ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பொன்னேரி அரிஹரன் பஜார் வீதியில் நாளை (சனி) மாலை நடக்கிறது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகிறார். கண்ணன், விஜயலட்சுமி ராமமூர்த்தி, பொம் மிமுனுசாமி, ஜெயபால், கோபால் நாயுடு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சோழவரம் ஓன்றிய செயலாளர் கார்மேகம் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல், பட்டா பிராமன் மோகனசுந்தரம், தயாளன், பொன்னுதுரை, சேகர், கொடுர் பானுபிரசாத், சரவணன், ராகேஷ், காமராஜ், அன்பழகன், மெதுர் செல்வம், சுந்தரம் சுமித்ராகுமார் ஆறுமுகம், அமிர்தலிங்கம், முத்துக்குமார், செல்வகுமார், அனுப்பம்பட்டு சார்லஸ், பஞ்செட்டி ரவிச்சந்திரன், ஆண்டார் குப்பம் சுதாகரன், நாகராஜ், சவுகத்அலி சலிம், தமிழரசன், ராமலிங்கம், பா.சங்கர், பி.கே செல்வம், தேவராஜ், வேல்முருகன், பாஸ்கரன் ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர்.
அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டிய ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேணு கோபால், அரக்கோணம் அரி, எம்.எல்.ஏ.க்கள் கும்மிடிபூண்டி விஜயகுமார், திருத்தணி நரசிம்மன், அலெக் சாண்டர், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், அம்மாபேரவை மாவட்ட தலைவர் பரிமேலழகன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கே. சேகர், சக்கரபாணி, ரவிக் குமார், மாவட்ட பிற அணி செயலாளர் பத்மஜா ஜனார்த் தனம், மோகன், முல்லை வேந்தன், மணவாளன் கோதண்டன், முத்துலெட்சுமி மதனகோபால் மற்றும் மாவட்ட ஓன்றிய நகர பேருர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை மேற்கு மாவட்ட செயலாளர் பலராமன் செய்துள்ளார் முடிவில் பேருர் செயலாளர் உபயதுல்லா நன்றி கூறுகிறார்.