செய்திகள்
பட்டாசு ஆலைகள் 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரி சிவகாசி பட்டாசு ஆலைகள் 30-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
சிவகாசி:
ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரி சிவகாசி பட்டாசு ஆலைகள் 30-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டாசு தொழிலுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குகிறோம்.
இதில் சிவகாசி மற்றும் அதைச்சுற்றியுள்ள 811 பட்டாசு உற்பத்தி ஆலைகள் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரி சிவகாசி பட்டாசு ஆலைகள் 30-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டாசு தொழிலுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குகிறோம்.
இதில் சிவகாசி மற்றும் அதைச்சுற்றியுள்ள 811 பட்டாசு உற்பத்தி ஆலைகள் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.