செய்திகள்
புரோ கபடி: பெங்களூருவை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்
புரோ கபடி சீசனில் பெங்கால் வாரியர்ஸ் அணி பெங்களூர் புல்ஸ் அணியை 33-29 என்ற கணக்கில் வீழ்த்தியது.
புதுடெல்லி:
புரோ கபடி சீசனில் பெங்கால் வாரியர்ஸ் அணி பெங்களூர் புல்ஸ் அணியை 33-29 என்ற கணக்கில் வீழ்த்தியது.
புரோ கபடி லீக்கின் 5-வது தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் டெல்லியில் நேற்றிரவு நடந்த (பி பிரிவு) லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 33-29 என்ற புள்ளி கணக்கில் பெங்களூர் புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி பட்டியலில் இரண்டாவது இடத்தையும், பெங்களூர் அணி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.
பெங்கால் வாரியர்ஸ் அணி 17 போட்டிகளில் விளையாடி 58 புள்ளிகளும், பெங்களூர் புல்ஸ் அணி 16 போட்டிகளில் விளையாடி 34 புள்ளிகளும் பெற்றுள்ளது.
புரோ கபடி சீசனில் பெங்கால் வாரியர்ஸ் அணி பெங்களூர் புல்ஸ் அணியை 33-29 என்ற கணக்கில் வீழ்த்தியது.
புரோ கபடி லீக்கின் 5-வது தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் டெல்லியில் நேற்றிரவு நடந்த (பி பிரிவு) லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 33-29 என்ற புள்ளி கணக்கில் பெங்களூர் புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி பட்டியலில் இரண்டாவது இடத்தையும், பெங்களூர் அணி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.
பெங்கால் வாரியர்ஸ் அணி 17 போட்டிகளில் விளையாடி 58 புள்ளிகளும், பெங்களூர் புல்ஸ் அணி 16 போட்டிகளில் விளையாடி 34 புள்ளிகளும் பெற்றுள்ளது.