செய்திகள்
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி பெறுமா?
புரோ கபடி லீக் தொடரில், பெங்களூரூ அணிக்கு பதிலடி கொடுத்து தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாக்பூர்:
புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 27-32 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சிடமும், 2-வது ஆட்டத்தில் 31-32 என்ற கணக்கில் பெங்களூரு புல்சிடமும் தோற்றது.
3-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்சை இன்று மீண்டும் சந்திக்கிறது. இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
பெங்களூரூ அணிக்கு பதிலடி கொடுத்து தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 27-32 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சிடமும், 2-வது ஆட்டத்தில் 31-32 என்ற கணக்கில் பெங்களூரு புல்சிடமும் தோற்றது.
3-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்சை இன்று மீண்டும் சந்திக்கிறது. இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
பெங்களூரூ அணிக்கு பதிலடி கொடுத்து தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.