செய்திகள்
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்கள். சிறப்புக்குரிய இந்த நாள் நாட்டில் சமூக அமைதி மற்றும் நல்லிணக்க உணர்வை உருவாக்கும் நாளாக அமையட்டும். ஒவ்வொருவர் மனதிலும் மகிழ்ச்சி நிறையட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்து செய்தியை அவர் கையெழுத்திட்டு உருது மற்றும் ஆங்கிலத்தில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்கள். சிறப்புக்குரிய இந்த நாள் நாட்டில் சமூக அமைதி மற்றும் நல்லிணக்க உணர்வை உருவாக்கும் நாளாக அமையட்டும். ஒவ்வொருவர் மனதிலும் மகிழ்ச்சி நிறையட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்து செய்தியை அவர் கையெழுத்திட்டு உருது மற்றும் ஆங்கிலத்தில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.