செய்திகள்
திருப்பதியில் யோகி ஆதித்யநாத் தரிசனம்
உத்தரபிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். #Tirupati #YogiAdityanath
திருமலை:
உத்தரபிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வந்த அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்து ஆலய மரியாதையுடன் லட்டு, தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
கலியுகத்தின் தெய்வமாக திருப்பதி பாலாஜி அருள்பாலித்து வருகிறார். பெருமாளை இன்று தரிசித்து வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலக நன்மைக்காகவும் மக்கள் சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். இன்று உலக அரங்கில் இந்தியா முன்னணியில் இருக்கின்றது. ஏழுமலையான் அருளால் இந்த நிலை தொடர வேண்டும் என்றார். #Tirupati #YogiAdityanath
உத்தரபிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வந்த அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்து ஆலய மரியாதையுடன் லட்டு, தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
கலியுகத்தின் தெய்வமாக திருப்பதி பாலாஜி அருள்பாலித்து வருகிறார். பெருமாளை இன்று தரிசித்து வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலக நன்மைக்காகவும் மக்கள் சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். இன்று உலக அரங்கில் இந்தியா முன்னணியில் இருக்கின்றது. ஏழுமலையான் அருளால் இந்த நிலை தொடர வேண்டும் என்றார். #Tirupati #YogiAdityanath