செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2018-10-17 03:56 GMT   |   Update On 2018-10-17 03:56 GMT
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அதேவேளையில் ஒரு வீரர் வீர மரணம் அடைந்தார். #JammuKashmir #Encounter
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஃபதே கதல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று பயங்கரவாதிகள் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.



பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். #JammuKashmir #Encounter
Tags:    

Similar News