செய்திகள்
மகாராஷ்டிராவில் லாரி மீது ஜீப் மோதல் - இரண்டு பெண்கள் உள்பட 7 பேர் காயம்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே இன்று பயணிகளுடன் சென்ற ஜீப் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே இன்று பயணிகளுடன் சென்ற ஜீப் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் கோத்தியில் இருந்து நாசிக்கிற்கு பயணிகள் ஜீப் இன்று பிற்பகலில் சென்று கொண்டிருந்தது. அப்போது மும்பை - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜிண்டால் கம்பெனி அருகே ஜீப் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் காயம் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருவத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே இன்று பயணிகளுடன் சென்ற ஜீப் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் கோத்தியில் இருந்து நாசிக்கிற்கு பயணிகள் ஜீப் இன்று பிற்பகலில் சென்று கொண்டிருந்தது. அப்போது மும்பை - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜிண்டால் கம்பெனி அருகே ஜீப் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் காயம் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருவத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.