உள்ளூர் செய்திகள்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மண்டல பொறுப்பாளராக சத்ரியன் வேணுகோபால் நியமனம்- வேல்முருகன் அறிவிப்பு
- திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளராக துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- அறிவிப்பை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார்.
சென்னை:
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளராக துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கான அறிவிப்பை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார்.