உள்ளூர் செய்திகள்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மண்டல பொறுப்பாளராக சத்ரியன் வேணுகோபால் நியமனம்- வேல்முருகன் அறிவிப்பு

Published On 2022-12-19 11:30 GMT   |   Update On 2022-12-19 11:31 GMT
  • திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளராக துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • அறிவிப்பை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார்.

சென்னை:

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளராக துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான அறிவிப்பை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார்.

Similar News