உள்ளூர் செய்திகள்

வாக்குகள் எண்ணப்பட்ட காட்சி.

இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்வு

Published On 2022-07-12 10:29 GMT   |   Update On 2022-07-12 10:29 GMT
  • இடைத்தேர்தலில் 2பேர் போட்டியிட்டனர்.
  • பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் பிரேமா 642 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஊத்துக்குளி :

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் 2பேர் போட்டியிட்டனர். பிரேமாபூட்டு சாவி சின்னத்திலும் , பரிமளா ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இதில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட பிரேமா 642 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட பரிமளா 144 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 

Tags:    

Similar News