உள்ளூர் செய்திகள்
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

காவேரிப்பட்டினம் ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

Published On 2022-05-28 09:36 GMT   |   Update On 2022-05-28 09:36 GMT
காவேரிப்பட்டினம் ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவேரிப்பட்டினம் 

 காவேரிப்பட்டினம் அருகேயுள்ள குட்டிக்கவுண்டனூரில் உள்ள ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந்தேதி 32-ம் ஆண்டு மகாபாரத பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 4-ந்தேதி முதல் தொடர்ந்து 15 நாட்கள் மகாபாரதம் . சொற்பொழி , நாடகம் நடைபெற்றது  . 

அம்மன் திருக்கல்யாணம் மற்றும் அர்ச்சுனன் தபசு நாடகம் நடைபெற்றது.   தினசரி  அன்னதானம் நடைபெற்றது. இன்று முக்கிய விழாவான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது .இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News