உள்ளூர் செய்திகள்
மின்சார ரெயில்

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மின்சார ரெயில்களில் குளிர்சாதன வசதி- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published On 2022-05-07 10:25 GMT   |   Update On 2022-05-07 11:43 GMT
சட்டசபையில் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் குறித்த இரண்டு அறிவிப்புகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பகிர்ந்தார்.
சென்னை:

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளை அமைக்க ஆய்வு செய்யப்படும் என சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 

மேலும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்பத்தூர் வரை நீட்டிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News