உள்ளூர் செய்திகள்
.

மதுரையைச் சேர்ந்த சிறுவன் சேலத்தில் மீட்பு

Published On 2022-02-24 10:06 GMT   |   Update On 2022-02-24 10:06 GMT
சேலம் பழைய பஸ்நிலையத்தில் சுற்றித்திரிந்த மதுரையைச் சேர்ந்த சிறுவன் மீட்கப்பட்டான்.
சேலம்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சிறுவன் சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்தான்.  

சந்தேகம் அடைந்த அந்த பகுதியினர் அவனை மீட்டு டவுண் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி அவனை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News