செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவள்ளூரில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 68 பேர் பாதிப்பு

Published On 2021-07-14 09:55 GMT   |   Update On 2021-07-14 09:55 GMT
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1727 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 68 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 653 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 829 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1727 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.
Tags:    

Similar News