செய்திகள்
அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நியமனம்- எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அறிவிப்பு
அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பொறுப்பில் பூமாலை சண்முகம் இன்று முதல் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பொறுப்பில் பூமாலை சண்முகம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பொறுப்பில் பூமாலை சண்முகம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.