செய்திகள்
டிச.27ந்தேதி அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம்
அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் டிச.27ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.
சென்னை:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
* டிச.27ல் அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்
நடைபெறும்.
* ஜெயலலிதா உருவாக்கிய அமைதி, வளம், வளர்ச்சி அடிப்படையில் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்கள்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
* டிச.27ல் அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்
நடைபெறும்.
* எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியின் புரட்சி செயல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்.
* ஜெயலலிதா உருவாக்கிய அமைதி, வளம், வளர்ச்சி அடிப்படையில் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்கள்.