செய்திகள்
சென்னை மாநகராட்சி

சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தாவிடில் அபராதம்- சென்னை மாநகராட்சி

Published On 2020-09-28 12:14 GMT   |   Update On 2020-09-28 12:14 GMT
சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம். மாறாக உரிய காலத்தில் செலுத்தாவிடில் 2 சதவீதம் தண்டத்தொகை செலுத்த நேரிடும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News