செய்திகள்
நீலகிரியில் அதி கனமழை தொடர வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
நீலகிரியில் அதி கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் அதி கனமழையும், கோவை, தேனியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஒடிசா-மேற்குவங்க கடற்கரை அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் அதி கனமழையும், கோவை, தேனியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஒடிசா-மேற்குவங்க கடற்கரை அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.