செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

Published On 2020-07-02 11:25 GMT   |   Update On 2020-07-02 11:25 GMT
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் முதலீட்டாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் நிலவும் சாதகமான தொழில்சூழல் மற்றும் ஊக்கச் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளும்படி தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News