செய்திகள்
கொரோனா கட்டுப்பாடு எதிரொலி- கிராமங்களில் ‘கவச’ பயன்பாடு அதிகரிப்பு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, குக்கிராமத்தினரும் செலவினத்தை கண்டு கொள்ளாமல் முக கவசம், கையுறை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
ஆத்தூர்:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு தகவல்களும் வழங்கப்பட்டு வருகிறது. முகம், கை, உடலை அவ்வப்போது சுத்தப்படுத்தலை, அனைத்து தரப்பினரும் தொடர்ந்து மேற்கொள்வதில் பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன. பரவலை தவிர்ப்பதற்கான முக கவசம், கையுறை போன்றவற்றை விலை கொடுத்து வாங்குவதற்கு, தயங்குவோரும் உள்ளனர்.
ஆனால், குக்கிராமங்களிலும் தற்போது இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, குக்கிராமத்தினரும் செலவினத்தை கண்டு கொள்ளாமல் முக கவசம், கையுறை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு தகவல்களும் வழங்கப்பட்டு வருகிறது. முகம், கை, உடலை அவ்வப்போது சுத்தப்படுத்தலை, அனைத்து தரப்பினரும் தொடர்ந்து மேற்கொள்வதில் பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன. பரவலை தவிர்ப்பதற்கான முக கவசம், கையுறை போன்றவற்றை விலை கொடுத்து வாங்குவதற்கு, தயங்குவோரும் உள்ளனர்.
ஆனால், குக்கிராமங்களிலும் தற்போது இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, குக்கிராமத்தினரும் செலவினத்தை கண்டு கொள்ளாமல் முக கவசம், கையுறை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.