செய்திகள்
டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதியதில் டிரைவர் பலி
முத்துகவுண்டன்புதூர் அருகே சாலை ஓரம் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் மின்சாரம் பாய்ந்து முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சூலூர்:
வால்பாறையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (35 ) சூலூர் பகுதியில் டிப்பர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் முதலிபாளையம் பிரிவில் இருந்து சூலூருக்கு லாரி ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது முத்துகவுண்டன்புதூர் அருகே வரும்போது சாலை ஓரம் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்து முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வால்பாறையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (35 ) சூலூர் பகுதியில் டிப்பர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் முதலிபாளையம் பிரிவில் இருந்து சூலூருக்கு லாரி ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது முத்துகவுண்டன்புதூர் அருகே வரும்போது சாலை ஓரம் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்து முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.